"பேசு தமிழா பேசு 2020" சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி பற்றி ஆரி அருஜுனன்
அதனைப் பற்றி ஆரி அருஜுனன் கூறுகையில்...
இந்த போட்டியில் 10 தலைப்புகளில் இரண்டு நிமிடங்கள் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச வேண்டும்...
நாம் அனைவரும் தற்போது ஆங்கிலம் கலக்காமல் பேசுவதே இல்லை, இதனை மாற்றும் விதமாகவும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் இவர்கள் நடத்தும் பேசு தமிழா பேசு 2020 இந்த சர்வதேச போட்டியில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசி கல்லூரி பல்கலைகழக மாணவர்கள் தமிழை வளர்த்து பரிசினை வெல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதில் கலந்துகொள்ள மாணவர்கள்
https://houstontamilchair.org
இந்த லிங்கை பயன்படுத்திக் கொள்ளவும்..
தமிழில் பேசுவது அவமானம் அல்ல அது நம் அடையாளம் என்றார்...
0 comments:
Post a Comment